இன்றைய தலைப்பு செய்திகள் (16-03-2023)
- "நாளை முதல் போராட்டம்"
- பால் கொள்முதல் விலை உயர்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் போராட்டம்...
- முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று திட்டவட்டம்...
- "ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்"
- பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் தொடர்பாக, மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது...
- பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தகவல்...
- தமிழக அரசு ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தல்....
- கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
- ஈபிஎஸ் உருவபொம்மை எரித்ததால் பா.ஜ.க.வில் இருந்து
- நேற்று நீக்கப்பட்ட நிர்வாகி இன்று மீண்டும் கட்சியில் சேர்ப்பு...
- பாஜக நிர்வாகி மீதான நடவடிக்கை வெறும் கண் துடைப்பா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்...
- அதிகரிக்கும் கொரோனா - தமிழக அரசுக்கு கடிதம்
- தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு...
- மாவட்ட வாரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை இன்று கடிதம்...
- "ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்"
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்...
- ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் இன்று தகவல்...
Next Story
