இன்றைய தலைப்பு செய்திகள் (21-04-2023) | 9 PM Headlines

x

தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த சட்ட திருத்த மசோதா குறித்து தொழில்சங்க நிர்வாகிகளிடம் பேசினோம்... செய்தியாளர்கள் பிரகாஷ், பத்மநாபன், பிரபு வழங்கிய தகவல்கள் இவை...

அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் தரப்பின் வாதம் நிறைவடைந்தது. செய்தியாளர்கள் பிரகாஷ், சுரேஷ் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாக மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது

கடலுக்கு அடியில் வெடிக்க காத்திருக்கும் பேராபத்து...


Next Story

மேலும் செய்திகள்