#BREAKING | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 9 வீரர்கள் விடுவிப்பு

x

வரும் ஐபிஎல் தொடரில், சி.எஸ்.கே. அணியில் இருந்து 9 வீரர்கள் விடுவிப்பு.

பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், உத்தப்பா (ஓய்வு), ஜோர்டன் உள்ளிட்ட 9 வீரர்கள் விடுவிப்பு.

ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.எஸ்.கே..

சி.எஸ்.கே.-வின் கேப்டனாக தொடர்கிறார் தோனி.


Next Story

மேலும் செய்திகள்