3 பேருக்கு பணம் கொடுத்து 80 மாணவிகளுக்கு விஷம்?

x

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில் 80 சிறுமிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்சரக் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 பேருக்கு பணம் கொடுத்து விஷம் வைக்கக் கூறியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்