8 பேர் யாருமே போடாத பக்கா பிளான் - ஒரே மிஸ்டேக் - 1 கிலோ தங்கம் போச்சு

x

திருச்சி விமான நிலையத்தில், சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், 8 பயணிகள் தங்கத்தை தகடு, கம்பி ஆகிய வடிவங்களில் கடத்தி கொண்டு வந்து கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 79 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்