காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு.. திடீர் மூச்சுத் திணறல்,வயிற்றுப்போக்கு - திருச்சி அருகே பதற்றம்

x
  • திருச்சி அருகே, ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கிவரும் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகத்தில், சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
  • திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்