தேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த ராணுவ வீரர்கள்

x

தேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த ராணுவ வீரர்கள்


75வது சுதந்திர தினத்தை ஒட்டி லடாக்கில் இந்தோ-திபெத்திய எல்லை வீரர்கள், அம்ரித் மஹோத்சவ பேரணியில் ஈடுபட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது. கையில் தேசியக்கொடியுடன் 7 ஆயிரத்து 575 கிலோ மீட்டர் தூரம் வரை ஆபத்தான பாதைகளை கடந்து சென்ற வீரர்கள், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்