Sleep Mode-ல் அம்மா, அப்பா..தீ வைத்த 7 வயது சிறுவன்..அதிரடி கைது

x

தன் பெற்றோரை உள்ளே வைத்து வீட்டிற்குத் தீ வௌத்த 7 வயது சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்தனர். ஜாக்சன் கவுண்டி பகுதியில் பெற்றோர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்க அவர்களது 7 வயது மகன் வேண்டுமென்றே வீட்டிற்குத் தீ வைத்துள்ளான். இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக வெறும் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக 7 வயது சிறுவனும், அவனது வளர்ப்புத் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்