#BREAKING || இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

x

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை/இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு, கடந்த மாதம் 27ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டனர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 7 பேரும் விடுதலை, ஓரிரு நாட்களில் 7 மீனவர்களும் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்