தெரு நாய்க்கடி தாக்குதலுக்கு ஆளான 6 வயது சிறுமி- பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

x

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில் 6 வயது சிறுமி தெரு நாய்க்கடி தாக்குதலுக்கு ஆளான பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கங்காவதி நகரில் 6 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை சூழ்ந்த தெருநாய்கள் அவரைக் கடித்துக் குதறி கொடூரமாக இழுத்துச் சென்றன. உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிறுமியை நாய்களிடம் இருந்து மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்