நடுத்தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை.. நாட்டையே நடுங்கவிட்ட பயங்கரம்

x

துப்பாக்கிச் சூடு- ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி/மொரீனா, மத்தியப்பிரதேசம்/மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை/மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பயங்கரம்/தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே நில தகராறு /கஜேந்திர சிங் குடும்பத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மற்றொரு தரப்பு /லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி


Next Story

மேலும் செய்திகள்