ஏழு கண்டங்களிலும் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதே தனது லட்சியம் என, எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.