கடைசி நிமிடம் வரை திக்..திக்.. 5வது முறையாக அடித்த சாம்பியன் ஷிப்

x

ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கைப்பற்றியுள்ளது. இதனை சிஎஸ்கே அணி கொண்டாடி வரும் நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் அணி வீரர்கள் சென்னை வந்தனர். இந்நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகிகள், ஐபிஎல் கோப்பையை, தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் எடுத்து சென்று, சிறப்பு பூஜை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்