50,000 மாணவர்கள் ஆப்சென்ட்... "எதற்காக தேர்வுக்கு வரவில்லை?" - விளக்கம் கேட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ்

x
  • பிளஸ்-2 தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக, மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
  • மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மாணவர்களை அடுத்தடுத்த தேர்வுக்கு வரவழைக்க முனைப்பு காட்டப்படுவதாகக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்