ஓடை நீரில் கொத்து கொத்தாக வந்த 500 ரூபாய் நோட்டுகள்

x

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது. மாஞ்சேரி மேலக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் ஓடை நீரில் பாதி எரிந்த நிலையிலான 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்துள்ளது. அதனை கண்ட மக்கள் கள்ள நோட்டு என தெரியவர, போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்