5 வயது பெண் குழந்தைக்கு தாய்மாமனால் நிகழ்ந்த பயங்கரம் - சிதம்பரத்தில் அதிர்ச்சி

x

சிதம்பரத்தில் 5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனை, போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது 5 வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அப்பெண்ணின் அண்ணன் மதுபோதையில், பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்