தமிழில் 5 லட்சம் பேர் Fail - அடுத்தடுத்து இறங்கும் இடி..! இன்னுமும் பலருக்கு வெளியாகாத ரிசல்ட்..!"நம்பகத்தன்மை இழக்கிறதா TNPSC..?"

x

குரூப் - 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால், அவர்களுடைய முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்