கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேர்... வீட்டிற்கே நேரில் அழைத்து சென்ற NIA அதிகாரிகள்

x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரையும், இல்லங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்