#BREAKING || காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி - ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

x

கரூர், மாயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம், தலைமையாசிரியர் பொட்டுமணி, விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் இப்ராஹிம், திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்