4 கல்லூரி மாணவர்களின் உயிரை பறித்த சக நண்பனின் பிறந்தநாள் விழா - காவிரி ஆற்றில் நடந்த சோகம் - சேலத்தில் அதிர்ச்சி

x
  • சேலம் சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு.....
  • ஆற்றில் மூழ்கிய மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் ஆகிய மூவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மீதமுள்ள மணிகண்டன் என்ற மாணவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காவிரி ஆற்றில் 10 மாணவர்கள் குளிக்க வந்த நிலையில் நான்கு பேருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
  • கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் கதறிகளும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்