நெடுஞ்சாலையில் பறந்து வந்த 4 கார்கள்..பட்டப்பகலில் நடந்த பயங்கரம் - MR விஜயபாஸ்கர் கண்முன்னே கடத்தல்

x

அதிமுகவைச் சேர்ந்த , முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கருடன் காரில் வந்த கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்யாணசுந்தரம் என்பவரை, 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, கண்ணாடியை உடைத்து கடத்திச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்