#BREAKING | ஆஸி-க்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி - இந்தியாவிற்கு 270 ரன்கள் இலக்கு

x

ஆஸி-க்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியாவிற்கு 270 ரன்கள் இலக்கு, முதலில் ஆடிய ஆஸி. 49 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல், ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் - 47, கேரி - 38 ரன்கள் எடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்