இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா ராமேஸ்வரத்தில் பறிமுதல்

x

கடல் வழியாய் கிலோ கணக்கில் கஞ்சா கடத்த முயற்சி - நடுக்கடலில் தமிழக போலீசாரை பார்த்ததும் ஜெட்டாக பறந்த இலங்கையர்கள்..

இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா ராமேஸ்வரத்தில் பறிமுதல்..

கஞ்சா கடத்த முயன்ற 4 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்..

கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்து நடவடிக்கை..


Next Story

மேலும் செய்திகள்