3 வயது குழந்தையை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெரு நாய்கள் - பதைபதைக்கும் காட்சிகள்

x

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தெருவில் நடந்து வந்த 3 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளனhttps://youtu.be/QXIyJfvXWI8


Next Story

மேலும் செய்திகள்