3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்த சென்னை சிறுவன்

x

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 8 வயது சிறுவன், 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர், சிறுவன் ஜெயந்த்.

இவர் சக்கராசனத்தில் தனது உடலை பின்நோக்கி வளைத்து, ஒரு நிமிடத்தில் 29 முறை வாயால் பேப்பர் கப்களை கவ்வியபடி, முன்பக்கம் அதனை வீசி, வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் உலக சாதனை, இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்