#BREAKING : தமிழகத்தில் 3 நாள் வெளுக்க போகும் மழை அனைவரும் தயாராக இருக்க உத்தரவு - அரசு ஹை அலர்ட்!

x

தமிழகத்திற்கு அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலி

மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவு

"கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு உத்தரவு

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை

மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்