வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : காயம் குணமடையாததால் ரோகித் சர்மா விலகல்..? | Rohitsharma

x

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகினார். இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் ரோகித் சர்மா, 2வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளார். இதுகுறித்த பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்