தொடர்ந்து 2வது முறையாக ரெட் கார்டு - "இந்திய FOOTBALL அணிக்கு சிக்கல்"

x

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2 முறை ரெட் கார்டு வாங்கிய, இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இஹோர் ஸ்டிமாக்கிற்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தெற்காசிய கால்பந்து சம்மேளனம் 41 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளது. இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டிமாக் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. குவைத் மற்றும் பாகிஸ்தானுடனான லீக் போட்டியின்போது ஸ்டிமாக் நடுவர்கள் மற்றும் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்