24 மணி நேரம்.. 220 வீரர்கள்.. நவீன கருவிகளுடன் சென்னையில் பேரிடர் மீட்பு குழு

x

மாண்டஸ் புயலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை அம்பத்தூரில் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளான திருமங்கலம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

24 மணி நேரமும் பணிபுரியும் வகையில் சுமார் 220 வீரர்கள் நவீன கருவிகளுடன் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்