#Breaking || புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை - 3 தனிப்படைகள் அமைப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்