மக்களை அச்சுறுத்தும் 2 காட்டு யானைகள் - ஓசூரில் பரபரப்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ளன. யானைகளை காண பொதுமக்கள் அங்கு குவிந்து வருவதால்,10க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்