5 நாளாக 2 காட்டு யானைகள் அட்டகாசம்.. ஊர் மக்கள் மத்தியில் பயங்கர பீதி - திருப்பத்தூரில் பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் அண்ணான்பட்டியில் 5வது நாளாக முகாமிட்டுள்ள 2 யானைகள்

அண்ணான்பட்டி ஏரியில் ஆனந்த குளியல் போட்டு யானைகள் குதூகலம்

யானைகளின் சேட்டையை வேடிக்கை பார்க்க குவிந்த 300க்கும் மேலான ஊர்மக்கள்

ஊர்மக்களை விரட்டியடித்த போலீஸ்- யானைகளை ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி


Next Story

மேலும் செய்திகள்