"முதலில் குழந்தை... நெக்ஸ்ட் தான் கல்யாணம்..." இரண்டு பெண்களுடன் சின்சியர் லவ் - இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய காதலன்

x
  • ஆதிவாசி மக்கள் நடைமுறைபடி, 2 காதலிகளுடன் ஒன்றாக வசித்து 2 பேருக்கும் குழந்தை பிறந்த பிறகு ஒரே மேடையில் வைத்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்த விநோதம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது...

  • கம்மம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான ஏர்ரபோருவில் வசித்து வரும் பட்டப்படிப்பைப் பாதியில் விட்ட சத்திபாபு என்ற இளைஞர்அதே பகுதியில் உள்ள தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்ன குமாரியை 12ம் வகுப்பு படிக்கும் போதிருந்து காதலித்து வந்துள்ளார்...
  • அதே நேரத்தில் தன்னுடைய முறைப்பெண் சுனிதாவையும் சத்திபாபு காதலித்துள்ளார்...
  • அவர்கள் வழக்கத்தின்படி 2 காதலிகளுடனும் சத்திபாபு சேர்ந்து வாழ்ந்த நிலையில், சொப்னாவுக்கு பெண் குழந்தையும், சுனிதாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளனர்...
  • இதையடுத்து 3 வீட்டார் சம்மதத்துடன் ஒரே மேடையில் தனது 2 காதலிகளுக்கும் சத்திபாபு தாலி கட்டி தங்கள் குல வழக்கப்படி மனைவிகளாக்கிக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்