"ஆசிரியர் மகள் செய்த தப்புக்கு பிளஸ் 2 மாணவர்கள் 32 பேர் தேர்வில் தோல்வி என அறிவிப்பு"

x
  • முறைகேடு புகார் - 34 பேர் தோல்வி என அறிவிப்பு
  • உதகை அருகே +2 பொதுத்தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களும் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு
  • கணித பாடத்தில் தோல்வி என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி
  • தேர்வின் போது, தேர்வறை கண்காணிப்பாளர் உதவியதாக புகார் எழுந்த நிலையில், 34 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
  • தற்போது 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியில் மாணவர்கள்
  • முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அறையில் இருந்த மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்