"2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்" | அரசுக்கு அண்ணாமலை கேள்வி

x

கடந்த 2 நாட்களில் நிகழ்ந்த 2 லாக்கப் மரணங்கள்

காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன் என 2 நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்