காண்டாமிருகங்களைக் கண்டு பயந்து போன "காட்டு ராஜாக்கள்"

x

காட்டில் ஓரமாக படுத்துக் கிடந்த 2 சிங்கங்கள் காண்டாமிருகங்களைக் கண்டதும், "தப்பித்தேன் பிழைத்தேன்" என இடத்தை காலி செய்து பயந்து விறுவிறுவென நடையைக் கட்டும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்