இந்தியாவைச் சேர்ந்த 2 ஹேக்கர்களுக்கு பரிசு... கூகுள் கிளவுடில் பிழைகளை கண்டுபிடித்தவர்கள் - ரூ.18 லட்சம் பரிசு அளித்த கூகுள் நிறுவனம்

x

கூகுள் கிளவுட் அமைப்பில் உள்ள பிழைகளை கண்டறிந்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹேக்கர்களுக்கு கூகுள் நிறுவனம்18 லட்சம் ரூபாய் பரிசு அளித்துள்ளது.

கே.எல்.ஸ்ரீராம் மற்றும் சிவனேஷ் அசோக் ஆகிய இருவரும், வெர்டெக்ஸ் ஏ.ஐ தளத்தில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, அதைப் பற்றி தங்களில் பிளாக் தளத்தில் பதிவு செய்தனர்.

கூகுள் கிளவுட் அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வகை செய்ததற்காக அவர்களுக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்