BREAKING || மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு நேர்ந்த சோகம் - திருப்பத்தூரில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழப்பு/காரைக்குடியை சேர்ந்த பாண்டி(32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/மேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன்(55) என்பவரும் மாடு முட்டி உயிரிழப்பு/மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் காயம்///கண்டரமாணிக்கம், சிவகங்கை/3/மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்