ஏரியில் பறிபோன 2 சிறுவர்கள் உயிர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விருத்தாசம்பட்டியில் உள்ள முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் மூழ்கி பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா இரண்டு இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்