17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... நேரில் சென்று போலீசில் புகார் செய்த சிறுமி... தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த ஒருவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 17 சிறுமியை சிற்றூர் பாலத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு, தனது இருநண்பர்களை அழைத்த அந்நபர், 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த தப்பிய சிறுமி போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், தென்காசியை சேர்ந்த மாதவன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்