#BREAKING | "தனியார் ஆசிரமத்தில் காணாமல் போன 16 பேர்" "பாலியல் ரீதியான துன்புறுத்தல்" - சிக்கிய ஆசிரம நிர்வாகியின் மனைவி

x

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகியின் மனைவி மரியா ஜூபின் கைது, செஞ்சி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் மரியா ஜூபினை கைது செய்தனர், அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து ஆய்வு, பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் புகார்

ஆய்வின் போது ஆசிரமம் முறையான உரிமம் இன்றி நடத்தப்பட்டது அம்பலம், ஆசிரமத்தில் இருந்தவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டதும் தெரிய வந்தது, இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்