இன்றிலிருந்து 150 ஆண்டுகள் பிரதமர் வைத்த இடத்தை விட்டு செங்கோல் நகராது.. ஏன்? - சுவாரஸ்ய காரணம்

x

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டில் தயாரான செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி

மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி

தமிழக பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி

ஓதுவார்களால் கோளறு பதிகம் பாடப்பட்டு செங்கோல் நிறுவப்பட்டது

அரசாள்வர் ஆணை நமதே என்ற கோளறு பதிகத்தின் வரிகள் பாடப்பட்டு செங்கோல் நிறுவப்பட்டது

தென்னாடுடைய சிவனே போற்றி என்ற திருவாசகம் பாடப்பட்டது

செங்கோலுக்கு மலர் தூவி வணங்கிய பிரதமர் மோடி/செங்கோலை நிறுவிய பின், ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார் பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்