15 தமிழக மீனவர்கள் கைது - மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை

15 தமிழக மீனவர்கள் கைது - மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை
Published on

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமே​ஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

இரண்டு படகுகளையும் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com