"மதுரையில் 15 ரயில் நிலையங்களை.." - ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்

x
  • அம்ருத் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
  • அதைத் தொடர்ந்து, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு செய்து, மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  • பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஆனந்த், மதுரை கோட்டத்தில் உள்ள 15 ரயில் நிலையங்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன என்று கூறினார்.
  • பாம்பன் பாலத்தை நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது என்றும், பாதுகாப்பு சோதனை ஓட்டம் முடிவடைந்த பிறகு முறைப்படி திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்