#JUSTIN || 15 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை | Tn Rainfall

x

"சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்"

"தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்