#BREAKING || தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
• தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
• பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவையொட்டி 144 தடை பிறப்பிப்பு
• ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை
• விழாவில் கலந்து கொள்பவர்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வர தடை
• பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது
