130 கிலோ எடை, 18 அடி உயரம் கொண்ட அரிவாள் | 18 அடி உயர கருப்பர்க்கு நேர்த்திக்கடன்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், பதினெட்டாம்படி கருப்பர் கோயிலுக்கு 130 கிலோ எடை, 18 அடி உயரம் கொண்ட அரிவாள் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்டது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 10 நாட்கள் விரதமிருந்து, அரிவாள் தயார் செய்து நேர்த்திக் கடனாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்