#Breaking|| கள்ளசாராயத்தால் 13 பேர் பலி.. விழுப்புரம் புறப்பட்டார் டிஜிபி சைலேந்திரபாபு

x
  • கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் புறப்பட்டார் டிஜிபி சைலேந்திர பாபு
  • முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் செல்ல உள்ள நிலையில், டிஜிபி விழுப்புரம் புறப்பட்டார்
  • கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 4 மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு
  • ஒரே நாளில் 81 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு/121 பேர் சொந்த பிணையில் விடுவிப்பு
  • 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மது பாட்டில்கள் பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்