அரசுமருத்துவமனையில் குடியேறிய 13 நாகப்பாம்புகள் - நடுங்கி அஞ்சிய மக்கள்

x

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து,13 நாகப்பாம்பு குட்டிகளை தீயணைப்புத்துறையினர் பிடித்துள்ளனர். மலப்புரம் பெரிந்தல்மன்னா அரசு மருத்துவமனைஅறுவை சிகிச்சை வார்டில், நாகப்பாம்பு குட்டிகளை பார்த்த நோயாளிகள், அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 10 நாகப்பாம்பு குட்டிகளை பிடித்தனர். பின்னர், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்