முறிந்த கை, கால் எலும்புகள்... வலியிலும் விடாத வைராக்கியம் - கட்டுகளோடு வந்து தேர்வெழுதிய மாணவி

x
  • மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே மாடி படியில் தவறி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்ட மாணவி தனி இருக்கையில் அமர்ந்து பிளஸ்-டூ தேர்வு எழுதினார்.
  • 2 கால்களிலும் மாவு கட்டுகளுடன் காரில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட உமா மகேஸ்வரி என்ற அந்த மாணவியை தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
  • தேர்வு எழுதிய சக மாணவிகளும் உமா மகேஸ்வரியை உற்சாகப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்